- தண்ணீர்விட்டான் கிழங்கு 350 gm ,
- எள்ளு 700 gm,
- நெருஞ்சி முள்ளு 700 gm,
- சீந்தில் உப்பு 700 gm,
- பால்மொதுக்கன் கிழங்கு 20 gm,
- மத்தன் விதை 1/2 படி ,
- சிவப்பு கொடிவேலி வேர் பட்டை 350 gm,
- சுத்தி செய்த சேங்கொட்டை 1120 gm,
- சுக்கு 280 gm,
- மிளகு 280 gm,
- திப்பிலி 280 gm,
இந்த சரக்குகளை முறைப்படி சூரணம் செய்து சீனி 2450 gm, தேன் 1225 gm,பசும் நெய் 620 gm, விட்டு நன்றாக அரைத்து அதன் பின்பு
- சாதிக்காய் 140 gm ,
- சாதி பத்திரி 140 gm ,
- மொட்டு நீக்கிய கிராம்பு 140 gm,
- அதிமதுரம் 140 gm,
- பீதரோகிணி 140 gm,
- ஏலஅரிசி,140 gm,
இவைகளை தனி தனியே சூரணித்து முன் முடித்த லேகியத்தில் தூவி ஒரு துடுப்பால் கிளரியெடுத்து ஒரு மாதம் நெல்லுக்குள் வைத்து பின்பு எடுத்து உபயோகப்படுத்தவும்.
சாப்பிடும் முறை:
சுண்டைக்காய் அளவு எடுத்து காலை,மாலை, இரு நேரம் 30 நாட்கள் சாப்பிடவும்.
- நரை திரை போகும்,
- வாத பித்த கப நோய்கள் குணமாகும்.
- தேகத்தை வஜ்ர காயமாகும்,
- இதை கல்பமாக சாப்பிட 200 வருடம் வாழலாம்.(பெண் போகம் நீக்கி இருந்தால்).
- தாதுவை கட்டி போகத்தை வெகு நேரம் நீடிக்க செய்யும்.
- 18 வகை வித குஷ்ட ரோகங்களும் ,
- வெண் குட்ட ரோகமும்,
- புண் புரை,
- கிரந்தி ரோகம்,
- சயம்,
- இருமல்,
- விக்கல்,
- வாந்தி,
- நாக்கில் வரும் நோய்கள்,
- பல் சம்பந்த நோய்கள்,
- பல் அசைவு,
- பல் சொத்தை,
- பல் வலிகுத்தல்,
- பீனிசங்கள்,
- நாற்றம்,
- சிர ரோகம்,
- கண் நோய்கள்,
- பவுத்திரம்,
- ஆறு வகை மூல நோய்கள்,
- நீராம்பல்,
- கவுசி,
- காந்தல்,
- ஜல மகோதரம்,
- ஜன்னி ,
- பீடை ,
- தோஷங்கள்,
- நீரிழிவு,
- மேக வாய்வு,
- புத்தியை மயக்கும் பித்த ரோகம் தீரும் .
- புத்திக்கு தெளிவு தரும்.
குறிப்பு :
- இல்லறத்தில் இருக்கும் கணவன்,மனைவி ,இருவரும் லேகியத்தை சாப்பிட வேண்டும்.(ஒருவர் மட்டும் தனித்து சாப்பிட தீங்கை விளைவிக்கும்.).
- பெண் மலடுக்கு இந்த லேகியத்தை கொடுத்தால் மலடு நீங்கி அழகான குழந்தைகளை பெற்றெடுப்பார்கள்,குழந்தை மன்மதன் போல் கலையுள்ளவனாகவும்,பராக்கிரமசாலியாகவும்,அறிவோடு கூடியவனாகவும் அவதரிப்பான்.
- இந்த லேகியத்திற்கு பத்தியம் இல்லை.
- பிரமச்சாரிகளும் சாப்பிடலாம்.

